சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளின் திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
மேலும், இந்த திருமண விழாவில் கமலஹாசன் , பொன்ராதா கிருஷ்னன், கடம்பூர் ராஜு, தங்கமணி, வேலுமணி மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.