முதல்ல சாண்டியை எனக்கு பிடிக்காது! இப்ப ரொம்ப க்ளோஸ்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து, சேரன் சாண்டி குறித்து பேசுகையில், முதல்ல எனக்கு சாண்டியை பிடிக்காது. ஏன்னென்றால் அவர் என்னை ரொம்ப கிண்டல் செய்வாரு. ஆனால், சிகிரெட் ரூமுக்குள்ள போன பிறகுதான் சாண்டி எவ்வளவு நல்ல மனிதன் என்று தெரிகிறது. கடந்த நான்கு வாரங்களில் சாண்டியிடம் மிகவும் க்ளோஸ் ஆகிவிட்டேன் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.