புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது …! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றும்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment