biggboss 3: நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொல்ல வாறன்! என்னை மட்டும் நீ தப்பா நெனச்சிராத!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கவின் மற்றும் மற்ற போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, கவின் மற்றும் சாண்டி இருவரும் பேசிக் கொள்கின்றனர். அப்போது சாண்டி, நான் ஒன்னு மட்டும் சொல்றேன், என்னை மட்டும் தப்ப நெனச்சீராதன்னுதா சொல்ல வாரேன்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.