தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது..! பிரதமர் நரேந்திர மோடி

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் என்பது சமூகத்திற்கு கரையான் போன்றது. இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மேலும் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றும்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment