‘அதிமுக ஆட்சி விரைவில் தொலையும்’ திமுக துரைமுருகன் பேட்டி..!!

வேலூர்

வேலூர் மாவட்டம் ராணிகோட்டை அருகேயுள்ள அக்கிராமரம் என்ற இடத்தில் திமுக தொண்டர் ஒருவரின்  இல்ல திருமண விழாவுக்கு வந்த திமுக பொருளாளர் துரை முருகன் செய்தியாளர்களிடம் ‘அதிமுக ஆட்சி முடியப்போகிறது’ என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் ,

இந்த ஆட்சி போகவேண்டுமென்று மக்கள் கருதுகின்றனர்.எல்லா தரப்பு மக்களும் இந்த ஆட்சி என்று தொலையும் என்று கருதுகிறார்கள் மக்களுடைய விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று திமுக பொருளாளர் துரை முருகன் செய்தியாளருக்கு பேட்டியளிக்கும் போது  கூறினார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment