டிடிவி தரப்பிலிருந்து ஆளுநருக்கு செங்கோட்டையனை தமிழிக முதலைவராக்க கோரி மனு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு யாரை..? முதல்வராக்க வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு டிடிவி தரப்பிலிருந்து செங்கோகோட்டையனை முதல்வராக்க கேட்டுக்கொண்டதாக பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.