சென்னையில் பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றி சென்ற விவகாரம்; தலைமை நீதிபதி கண்டனம் …!!

சென்னையில் பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றி சென்ற விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையீடு செய்தார்.
இந்நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது,அதன் விசாரணையில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் பத்திரிகை செய்தி அடிப்படையின் பேரில் இதுபோன்ற முறையீடுகளால் நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment