ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர். வல்வினையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் ஒகிபுயல் தாக்கத்தால் சுமார் 102 மைல்கள் கடந்து நடுக்களில் தத்தளித்தவர்களை மீன்பிடிக்க சென்றவர்கள் தங்களது உயிரை பணயம் காப்பாற்றினர். தங்களை காப்பாற்றியவர்களை கட்டித்தழுவி தங்களது நன்றியை பரிமாறி கொண்டனர்.
மேலும் படிக்க dinasuvadu.com