போலிஸாரின் காலில் விழுந்து வணங்கிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் போது, பொதுமக்களின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் கொரோனாவுடன் போராடி வருகின்றனர் நமது மருத்துவர்கள். அதேபோல கொரோனா பொதுமக்களிடம் பரவாமல் காவல்துறையினரும் அயராது உழைத்து வருகின்றனர். 

இதனை கௌரவிக்கும் வகையில் ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினரின் காலில் விழுந்து ஒருவர் வாங்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏ செட்டி பால்குனா ஆந்திர மாநில காவலரின் காலில் விழுந்து வாங்கியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

https://www.facebook.com/100004434106059/videos/1638887752935679/

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.