உலகளவில் கொரோனா பாதிப்பு ஒன்றை கோடியை தாண்டியது..உலக மக்கள் அச்சம்.!

அச்சுறுத்தும் கொரோனா உலகளவில் 1.5 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில்  உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,592,134 ஆக உயர்ந்துள்ளது; அதாவது ஒன்றை கோடியை தாண்டியுள்ளது. ஆனால் இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,801,131 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,072 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.