கொரோனா சிகிச்சை மையங்களில் ஆசிரியர்களுக்கு பணி.!

புதுக்கோட்டை மாவட்ட பகுதிநேர கணினி ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு.

கொரோனா நோயாளிகளின் விவரங்களை வரும் 17-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கணினியில் பதிவேற்ற ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்