ஆந்திர மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றாத பிரதமர் நரேந்திரமோடி ஏன் ஆந்திரா வருகின்றார் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அனந்தபூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில் ஆந்திரபிரதேச மக்களுக்கு எந்தவித நல்லதும் செய்யாமல் , மக்களின் கோரிக்கைகளை ஏற்காத பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்துடன் ஆந்திரா_விற்கு வருகிறார்.பிரதமர் வருவது எதுக்கு என்று ஒன்னும் புரியவில்லை , நாங்கள் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதை பார்க்க வருகிறாரா? என்று ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆந்திரா வருவதை ஒட்டு மொத்த ஆந்திர மாநில மக்களும் எதிர்கின்றார்கள் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ஆந்திரா மாநிலத்தின் மறுசீரமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தும் பட்சத்தில் , பிரதமர் ஆந்திரா வருவதில் எங்களுக்கு எந்த ஆட்பேசனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…