எல்லாரும் சேர்ந்து என்னய கார்னர் பண்றாங்க – எஸ்கேப் ஆகுறாரு!

எல்லாரும் சேர்ந்து என்னய கார்னர் பண்றாங்க என சுரேஷ் கூறியதால், இன்று மீண்டும் ஒரு குழப்பம்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை இதுவரை இல்லாத முறையில் போட்டியாளர்களே போட்டியாளர்களை சுயநலத்துடன் வெளியேற்ற வேண்டும் என எவிக்ஷன் பிராசஸ் நடைபெற்றது. இந்நிலையில் இதில் கலந்து கொண்ட பின்பு வெளியே வந்த சுரேஷ் அவர்கள் என்னை அனைவரும் குழுவாக சேர்ந்து கார்னர் செய்கிறார்கள் என கூறியதால் ரியோ கோபத்தின் உச்சிக்கு சென்று பேசுகிறார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal