அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் – சுந்தர் பிச்சை

அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சுந்தர் பிச்சை.

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை அவர்கள், அமெரிக்காயாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்ட சுந்தர்பிச்சை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

மாணவர்கள் மத்தியில் சுந்தர் பிச்சை அவர்கள் பேசுகையில், ‘ஒவ்வொரு தலைமுறையும், அடுத்த தலைமுறை முன்னேறுவாதற்கான அடித்தளத்தை அமைத்து தருகிறது. அதை புரிந்து கொண்டு அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.’ என மாணவர்களுக்கு  அறிவுரை வழங்கியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.