உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு குமரி அரசு அருகாட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி….!!!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இடம் பெற்றன.  இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்பு கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் சகாய சுதா தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்புக்கல்லூரி மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment