தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொம்புத்துறையை சார்ந்தவர் அந்தோணி .இவர் மனைவி மரிய செல்வி இந்த தம்பதிக்கு 8 மகள்கள் , 4 மகன்கள் உள்ளனர்.இவர்களில் 6 மகளுக்கும் ,2 மகன்களும் திருமணம் முடிந்து விட்டது.
இதில் எட்டாவது பிள்ளை ஸ்டீபன் சுரேஷ் (36) மீனவரான இவருக்கு திருமணம் நடக்க வில்லை.இதனால் கடந்த சில நாள்களாக ஸ்டீபன் சுரேஷ் மனமுடைந்து இருந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்டீபன் சுரேஷ் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காலையில் தாய் மரிய செல்வி எழுந்து பார்த்த போது ஸ்டீபன் சுரேஷ் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்டீபன் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவ மணிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…