நாளை முதலாவது  டி20 போட்டி!!நியூசிலாந்து அணியை அடிச்சுதூக்குமா இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது  டி20 போட்டி நாளை  நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி  3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.நாளை முதலாவது  டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி வெல்லிங்டனில் உள்ள வெஸ்ட்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது.இதனால் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.

Leave a Comment