இன்றைய நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: உங்கள் இலக்குகளை அடைய தைரியம் மற்றும் உறுதியை வளர்த்துக் கொள்ளவதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

rasi

ரிஷபம்: எதிர்மறை விளைவுகளை தடுக்க இந்து எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்.

rasi

மிதுனம்: இன்று அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருப்பதன் மூலம் செயல்கள் சுமூகமாக நடக்கும்.

rasi

கடகம்: இன்று அதிக முயற்சிகள், உறுதி மற்றும் நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.

rasi

சிம்மம்: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு காரணமாக இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும்.

rasi

கன்னி: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் அது உங்களுக்கு கவலையை அளிக்கும். தியானம் ஆறுதல் பெறலாம்.

rasi

துலாம்: இன்றைய செயல்கள் யாவும் சுமூகமாக நடக்க விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும்.

rasi

விருச்சிகம்: உங்கள் விருப்பங்களை எளிதில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்ட கால திட்டங்கள் பலனளிக்கும்.

rasi

தனுசு: பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருங்கள்.நம்பிக்கை ஒன்றே வெற்றிக்கு வழி வகுக்கும்.

rasi

மகரம்: இன்று நல்ல பலன்களைக் காண நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

rasi

கும்பம்: இன்று உங்கள் போக்கில் சோம்பல் காணப்படும். தேவையற்ற குழப்பங்களால் எண்ணங்களில் தெளிவு இருக்காது.

rasi

மீனம்: இன்று செழிப்பான நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று முக்கியமான இலக்குகளை அடைய வாய்ப்புகள் உள்ளது.

rasi

author avatar
Varathalakshmi

Leave a Comment