தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக பதிவாகியுள்ளது.

  • சென்னையில் மட்டும் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.
  • தமிழகம் முழுவதும்  5,339 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tamilnadu corona

author avatar
Dinasuvadu Web

Leave a Comment