இலவச அரிசி குறைவாக வழங்குவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜு

இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் தான். அதேபோல் இலவச அரிசி குறைவாக வழங்குவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment