தூத்துக்குடியில் படகுகள் கடலுக்கு செல்லவில்லை…..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலுக்குள் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தது தூத்துக்குடி மற்றும் நெல்லை நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment