ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும்…!!!!

ஜல்லிக்கட்டு ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டு தொடர்பான  விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும் என கூறியுள்ளார். இந்நிலையில், 1,956 பேரிடம் சாட்சியம் பெற வேண்டியுள்ளதால் ஜல்லிக்கட்டு விசாரணைக்கு காலம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment