தொடரும் பலி எண்ணிக்கை : கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கஜா புயல் தமிழகத்தில் சில மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தற்போது உள்ள கணக்கின் படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment