மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தது வெறும் ட்ரைலர் மட்டுமே என்று பிரதமர் மோடி, தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் மக்களவை தேர்தலுக்கு பின் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வோம் , இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் நலனும் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் , ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்த அரசு நிறை வெற்றிள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் இந்த இடைக்கால பட்ஜெட் வெறும் ட்ரைலர் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…