இந்த செயல் மோடி ஆட்சியின் சீர்குலைவை காட்டுகிறது : கே.பாலகிருஷ்ணன்

தேர்தல்கள் நடைபெற்று வருகிற நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்து இடங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளே தேர்தல் ஆணையத்தின் மீது புகாரளித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘ தேர்தல் ஆணையம் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகளே புகார் கூறியது, மோடி ஆட்சியின் சீர்குலைவை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் அநாகரிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment