குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணி நாளை நடைபெற உள்ளது.இந்த பேரணி நடத்த கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் வராகி என்பவர் வழக்கு ஓன்று தொடர்ந்தார்.அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பேரணி குறித்து எந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் , இஸ்லாமியர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என சிலர் தொடர்ந்து வதந்தி பரப்புகின்றனர். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை , பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என அதிமுக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளது. இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினேன் என கூறியுள்ளார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…