தேடப்படும் குற்றவாளியாக சாமியார் சதுர்வேதி அறிவிப்பு…!!!

சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை சாமியார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. பெண்ணை மிரட்டி பாலியல்  தொல்லை கொடுத்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் நேபாளத்திற்கு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment