ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது ….! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி   கூறுகையில்,  4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதால் விபத்துகள் குறையும்.கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது 
என்றும்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்துள்ளார்.

Leave a Comment