ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதால் விபத்துகள் குறையும்.கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலை எப்போதும் மாறாது
என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.