மெரினாவில் ரவுடி கும்பலின் அட்டகாசம்..! பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறிப்பு..!

சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம் உள்ளிட்டவற்றை  பறித்துள்ளனர்.

சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணிடம் 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நகை, பணம்  உள்ளிட்டவற்றை பறித்ததோடு, பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு குற்றவாளி கடலுக்குள் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து போலீசார், கடலுக்குள் ஓடிய குற்றவாளியை துரத்திப் பிடித்துள்ளனர். மது போதையில் அட்டகாசம் செய்த 4 பேர் கொண்ட கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment