கோடநாடு கொலை , மற்றும் கொள்ளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி_க்கு தொடர்பு இருப்பதாக தெகலா பத்திரிக்கையாளர் மேத்யூஸ் பரபரப்பு வீடியோ வை வெளியீடு பேட்டியளித்தார்.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி சார்பில் வழக்கு தொடுக்க பட்டது அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு மேத்யூஸ் , சயான் 7 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீதிமன்றம் ஆதாரம் இல்லாத குற்றசாட்டை சயான் மற்றும் மேத்யூஸ் வெளியிடகூடாது என்று கூறி இந்த வழக்கை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.