இந்திய ரூபாய் நோட்டுக்கு செல்லாது …நேபாள அரசு அதிரடி உத்தரவு…!!

நேபாள நாட்டின் ரூபாய் மதிப்பும் இந்திய நாட்டின் ரூபாய் மதிப்பும் ஒன்றே . நேபாள ரூபாய் நோட்டுக்கு நிகராக இந்திய நாட்டு ரூபாய் நோட் இருப்பதால் நேபாள நாட்டின் ரூபாய் நோட்டின் மதிப்பை அதிகரிக்க இந்திய நாட்டின் ரூபாய் நோட்டை நேபாளத்தில் பயன்படுத்த தடை விதிக்க யோசனை மேற்கொள்ளபட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நேபாள நாட்டின் அரசு இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியீட்ட்து அதில் இந்திய நாட்டின் 100 ரூபாயை தவிர மற்ற 500 , 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தது.இதற்க்கு எதிப்பு கிளப்பியது.

அப்போது இந்திய நாட்டில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேபாள நாட்டில் தங்கி சுற்றுலா மேற்கொள்கின்றனர்.அப்போது அவர்கள் அதிகமாக செலவழிக்கின்றார்கள்.இப்போது இந்திய நாட்டின் ரூபாய் செல்லாது என்றால் நேபாள நாட்டின் அந்நிய செலாவணி கோரியும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment