யாரடி நீ மோகினி படத்தின் நாயகிக்கு இவ்வளவு அழகான குழந்தை உள்ளதா? வைரலாகும் புகைப்படம்!

நடிகை சரண்யா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் யாரடி நீ மோகினி,  வெண்ணிலா கபடிக் குழு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சரண்யா மோகன் தனது பெண் குழந்தையுடன் எடுத்த புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.