ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தீ விபத்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே நடந்த ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டார். விழா நடந்துக்கொண்டிருக்கும் போது திடிரென்று தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஆளுநர் அமர்ந்திருந்த மேடை எதிரில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து கல்லூரியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் பத்திரமாக புறப்பட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment