பறிமுதல் செய்யப்பட்டது ஆட்டுக்கறி தான்…!!! ஆய்வில் உறுதி செய்யப்பட்டது…!!!

சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட இறைச்சி ஆட்டுக்கறி என ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் இறைச்சி கொண்டுவரப்பட்டது. இந்த இறைச்சி நாய் இறைச்சி என சொல்லப்பட்டது. இதனையடுத்து ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் அது ஆட்டு இறைச்சி என உறுதி செய்யப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment