பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்…!

மதுரையில் பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர். 

மதுரையில் பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1.56 லட்சம் மாணவர்கள், 3,120க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது.

பள்ளியிலேயே மாணவர்கள் புத்தாக்க சிந்தனையுடன் உருவாகிட பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ. 1 லட்சம் வரை ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment