கன்னட டிவி சானலை சேர்ந்தவர் இளம் நடிகர் கிரண் ராஜ். அதே போல மும்பையை சேர்ந்தவர் மாடலிங் நடிகை யாஸ்மின் பதான். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலிசாரால் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் மீது மும்பை போலிஸ் காவல் நிலையத்தில் கடந்த 29 ல் தன்னை அடித்து துன்புறுத்தியாக யாஸ்மின் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலிஸ் விசாரணை நடைபெற்றது.
இதில் இருவருக்கும் மும்பையில் ஷூட்டிங்கின் போது நண்பர்களாகி பின் இருவரும் லிவ் இன் டூகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள யாஸ்மின் கூறியிருக்கிறார்.
இந்த விசயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. அண்மையில் காரில் இருவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது காருக்குள் வைத்து கிரண் யாஸ்மினை அடித்தாக சொல்லப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…