நடிகைக்கும் பிரபல டிவி நடிகருக்கும் காருக்குள் நடந்த சம்பவம்!

நடிகைக்கும் பிரபல டிவி நடிகருக்கும் காருக்குள் நடந்த சம்பவம்!

கன்னட டிவி சானலை சேர்ந்தவர் இளம் நடிகர் கிரண் ராஜ். அதே போல மும்பையை சேர்ந்தவர் மாடலிங் நடிகை யாஸ்மின் பதான். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலிசாரால் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் மீது மும்பை போலிஸ் காவல் நிலையத்தில் கடந்த 29 ல் தன்னை அடித்து துன்புறுத்தியாக யாஸ்மின் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலிஸ் விசாரணை நடைபெற்றது.

இதில் இருவருக்கும் மும்பையில் ஷூட்டிங்கின் போது நண்பர்களாகி பின் இருவரும் லிவ் இன் டூகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள யாஸ்மின் கூறியிருக்கிறார்.

இந்த விசயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. அண்மையில் காரில் இருவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது காருக்குள் வைத்து கிரண் யாஸ்மினை அடித்தாக சொல்லப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *