அந்த மங்களகரமான காரியம் அது தான்! நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

நடிகை பிரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கரிடம், தொகுப்பாளினி ஒருவர், அந்த மாதிரி படங்களை பார்த்துள்ளீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ‘என் 18-வது பிறந்த நாளின் போது கல்லூரி விடுதியில் பல மாணவிகள் ஹாஸ்ட்டலில் இல்லை. அப்போது ஒரு சீனியர் அக்கா என் அறிவுக்கு கண்ணை திறந்து வைப்பதாக கூறி அந்த மாதிரியான படங்களை எல்லாம் காண்பித்தார். அந்த மங்களகரமான காரியம் அது தான்.’ என பதிலளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.