அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒரு சில ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளியில் வேலை செய்ய விடுவதும், அல்லது துன்புறுத்துவதும் ஆங்காகே காணப்படுகிறது. சில நேரம் மாணவர்களை அவர்களது வீட்டு வேளைக்கு அழைத்து செல்வது என அடிமையாக்கிக்கொள்வார்கள். அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவன், ஒருவர் வகுப்பிலேயே மலம் கழித்ததற்காக, அந்த பள்ளி ஆசிரியை விஜய லட்சுமி என்பவர் அந்த மாணவனைக் கொண்டு மலம் கழித்ததை தூய்மைப் பணி செய்ய வைத்தார். இதனால் அங்கு புகார் எழுந்தது.
பின்னர், இதுதொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை விஜய லட்சுமி மேல் புகார் அளித்த நிலையில், பின்பு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…