மறைந்த நடிகை சித்ராவின் “கால்ஸ்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள கால்ஸ் திரைப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்திருந்தார். தன் கணவருடன் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. இந்த நிலையில், சித்ரா … Read more

மறைந்த சித்ராவின் ‘கால்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

மறைந்த சித்ராவின் முதல் திரைப்படமான கால்ஸ் படத்தினை பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி தனது விடா முயற்சியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே சித்ரா .சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றும் அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது .இந்த நிலையில் மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படம் “கால்ஸ்”. இந்த படத்தில் சித்ரா கால் … Read more

“எனக்கும் சில ஆசைகள் ,தேவைகளெல்லாம் இருக்கு,அது யாருக்குமே புரியல” மறைந்த சித்ராவின் ‘கால்ஸ்’ பட டிரைலர்.!

மறைந்த நடிகை சித்ராவின் முதல் திரைப்படமான கால்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா.சமீபத்தில் இவர் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் … Read more

#BREAKING: சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தாயார் மனு..!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி அவரது தாயார் மனு கொடுத்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த விசாரணையின்போது, சித்ராவின் பெற்றோர், ஹேம்நாத் தரப்பு, நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விசாரணை தொடர்ந்து அதற்கான அறிக்கையையும் காவல்துறையிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தாய், தனது மகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற … Read more