கொரோனா சிகிச்சையளிக்க அடுத்தடுத்து அனுமதியை இழந்த தனியார் மருத்துவமனைகள் .!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சை வழங்க  மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள், சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க அனுமதியை விரின்ச்சி  என்ற தனியார் மருத்துவமனை இழந்தது. ஹைதராபாத்தில் அனுமதியை இழந்த இது … Read more