உண்மையில் நடப்பவை பற்றிதான் ‘”விக்ரம்” பட பாடலில் எழுதியுள்ளேன் -கமல்ஹாசன்.!

நாளை (14-ந்தேதி) உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் “கமல் பிலட் கம்யுன்” பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதை, தொடங்கி வைத்த நிகழ்வில் விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த “பத்தல பத்தல” பாடலின் வரிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசியுள்ளார். அதில் பேசிய கமல்ஹாசன் ” உலகத்தை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்வது நம் கடமை.  உண்மையில் நடப்பவை பற்றிதான் நான் “விக்ரம் … Read more