வெங்கட் பிரபுவின் புதுப்படம்… டைட்டிலுடன் வெளியான மிரட்டலான பர்ஸ்ட் லுக்.!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நாகசைதன்யாவின் 22-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாகசைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகிறார்கள். தற்காலிகமாக NC22 … Read more

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இவருடன் தான்.! அதிரடியாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெங்கட் பிரபு அடல்ட் காமெடி படமான மன்மத லீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் வசூல் ரீதியில் இந்த படத்திற்கு நல்ல ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறலாம். ஆம் இதுவரை 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், … Read more

கொரோனா டைம்ல தான் ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்தேன் – அசோக் செல்வன் ஓபன் டாக்.!

மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு மன்மதலீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை வெங்கட் பிரபு உதவி இயக்குனர் மணிவண்ணன் எழுதியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்க்கு இசையமைப்பாளர் பிரேம் ஜி இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் வெளியிட்டு விழா … Read more

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம்.!

நடிகர் சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மென்டல் எனும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார்.வழக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அலட்சியம் செய்யும் சிம்பு தற்போது சரியாக அனைத்து படப்பிடிப்புகளிலும் கலந்து … Read more

சிம்புவின் மாநாடு படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு.!

சிம்புவின் மாநாடு படத்திலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை காலை 9.09 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் … Read more