“கடந்த 11 நாட்களில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம்!”- போக்குவரத்துக் கழகம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர் 1 முதல் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி … Read more