அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மின் பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து தீர்வு காணப்படும் என்றும் கூறினார் … Read more

நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம்

நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் தமிழக முழுவதும் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இருப்பினும் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட,நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமியாகி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அடிப்படையில், அரசு … Read more

#Breaking: மதுரை – சென்னை செல்லும் பேருந்துகள் பகல் 12 மணியுடன் நிறுத்தம்!

மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து புறப்படுவது, நாளை முதல் பகல் 12 மணி வரை நிறுத்தப்படும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இரவு ஊரடங்கு காரணமாக அரசு போக்குவரத்துக்கு கழக பேருந்துகள் பகலில் இயங்கும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. … Read more

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும்- போக்குவரத்துக் கழகம்!

பேருந்துகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில், மாவட்ட, மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி இல்லை என்றும், இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி என தெரிவித்துள்ளது. … Read more

சட்டமன்ற தேர்தல் : இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.  தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது இந்த சிறப்பு பேருந்துகள் ஆனது தேர்தலையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் சென்னையில் இருந்து மட்டும் இந்த ஐந்து நாட்களுக்குள் 14217 … Read more

பேருந்துகளில் 100% இருக்கை பயணம் .. தமிழக அரசு அனுமதி …!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 60% மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில் தற்பொழுது 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து பொது சேவைகளும் நிறுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. … Read more

இன்று முதல் மாநிலங்களுக்குள்ளான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இன்று முதல் மாநிலங்களுக்குளான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியது. தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. சென்னையில் பெரு … Read more

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது!

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதில் 3 ஆம்னி முழுமையாக எரிந்து நாசமடைந்துள்ளது. இரண்டு பேருந்துகள் லேசாக எரிந்து இருப்பதாகவும் … Read more

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது !

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவிப்பு. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கும் வருகின்ற 17ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் 4ம் கட்ட ஊரடங்கும் அமலுக்கு வரும், ஆனால் இது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அமலில் உள்ள 3ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி … Read more

50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் – போக்குவரத்துத் துறை செயலாளர்

பொதுமுடக்கம் முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகாரித்து வருகிறது.தற்போது மூன்றாவது கட்டமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.அத்தியாவசிய கடைகள் காலை 6  மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நகர் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம்.சென்னையை … Read more