தூத்துக்குடி வாலிபரை கொல்ல முயற்சி 6 பேருக்கு வலை வீச்சி.

தூத்துக்குடி அண்ணா நகர் 7–வது தெருவில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அந்த கும்பல் திடீரென அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் அவரை வெட்டியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் லேசான காயத்துடன்  மோட்டார் சைக்கிளை  விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்  அந்த கும்பல் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்கை அரிவாளால் வெட்டியதுடன் மோட்டார் … Read more