#BREAKING: நாளை மறுநாள் முதல் கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை – தமிழக அரசு அறிவிப்பு.!

நாளை மறுநாள் முதல் கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையுடன் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் ரூ.4,000/ உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் திருக்கோயில் பணியாளர் அல்லாத திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கபப்ட்டது. … Read more