போராட்டத்தில் ஈடுபட்ட 86 இஸ்லாமியர்களுக்கு…55 ஆண்டுகள் சிறை- 12,00000 அபராதம்

தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு தெஹ்ரீக்-இ-லாபாய்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட  86 இஸ்லாமியர்களுக்கு 59 ஆண்டுகள் சிறை மற்றும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையாக வெடித்த தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. … Read more