டாடாவின் நஷ்டம் ரூ .3,698 கோடியிலிருந்து ரூ .8,438 கோடியாக உயர்வு.!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 2020 ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில்  ரூ .8,438 கோடியாக உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நேற்று தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த காலாண்டில் 3,679.66 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இது கடந்த ஆண்டு கண்ட நஷ்டத்தினை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதற்கு கொரோனா வைரஸ் பரவல் தான் காரணம் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா நெருக்கடியான நிலை … Read more